Category: சேலம் செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வு

சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூர் பகுதியில் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க…

போஸ்டர் ஒட்டிய கரங்களை… நாளிதல் ஒட்டி அழகு பார்க்கும் ஆளும் கட்சி தலைமை…

  கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k. பழனிச்சாமி அவர்களால்  சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக  உருவாக்கப்பெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு …

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் பதவியேற்றுக்கொண்டார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது  துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது  பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை…

தொகுதி சீரமைப்பில் கவனம் செலுத்தும் அருள் எம்.எல்.ஏ

இன்று சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  3வது கோட்டம் தெய்வானை நகர்,அவ்வை நகர், மோளகரட்டு காடு ஆகிய பகுதியில்…

சேலத்தில் தற்போது பலத்த மழை!

சேலத்தில் நேற்றிலிருந்து வெயிலின் அளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் இன்று மழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது சேலம் முழுவதும் இடி…

சித்த மருத்துவ துறையின் சார்பாக மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

இன்று மருத்துவர்கள்  தினத்தை முன்னிட்டு சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சித்தா  சிறப்பு கோவிட் மையத்திலிருந்து இருந்து இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்ற…

மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அருள் எம்.எல்.ஏ

இன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சியில் கொரானா எதிர்ப்பு பணியினை  மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தி கொரோனா பரவலை குறைத்த  மாநகராட்சி தலைமை…

சேலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை  மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு…

சேலம் அரசு மருத்துவமனையில் 6கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கருவிகள்

     சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை பிரிவில் அதிநவீன குடல் உள்நோக்கு…

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்ட பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர்கள் 7பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீர்மிகு நகர திட்டத்தில், சேலம் மாநகராட்சி பகுதிகளில், 965 கோடியே, 87 லட்சம் ரூபாய் மதிப்பில், 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், 234 கோடியே, 89…