Category: இந்து

சனிப்பெயர்ச்சி: சனிபகவான் கோவிலைச் சுற்றி 7 இடங்களில் ஆன்லைன் பதிவு மையம்

காரைக்கால் : உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறுசனிபகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…

பூமியில் ஓர் அவதாரம் -அப்பா பைத்தியம் சாமிகள் -சேலம்

     சித்தர்களின் பள்ளிப்படை ஆலயங்கள்- தீபக்கட்டளை . மடத்துக்குளம் இன் பூமியில் ஓர் அவதாரம் -அப்பா பைத்தியம் சாமிகள் -சேலம் பூமியில் ஓர் அவதாரம் -அப்பா…

இந்துக்கள் மொட்டை போடுவதன் காரணம் தெரியுமா?

உலகத்தில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள். ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க…

விரதங்களின் வகைகளும் , விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர இறைவனை நினைத்து இருப்பது விரதம்.நம் தேவைக்கு ஏற்றவாறும்,…

பத்து வித பாவங்களை நீக்கி முக்தியைத் தரக் கூடிய அற்புத விழா கங்கா தசரா 2020

இந்தியர்களின் புனித நதியாகவும், கடவுளாகவும் போற்றப்படும் கங்கை நதி பூமிக்கு வந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக, கங்கா தேவியை வணங்கும் விதமாகவும் ‘கங்கா தசரா’ என கோலாகலமாக…

தீராத கஷ்டங்கள் தீர விநாயகரை இந்தநாளில் இப்படி வழிபடுங்கள்

வாழ்க்கை என்றாலே பல பிரச்சினைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் நிறைந்தது தான். நாம் எப்படி வாழ்கின்றோம்  என்பதை வைத்து தான் ஒருவருக்கு பிரச்சினைகள் அதிகமாகவோ அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாகவோ…

பிரதோஷ நாளில் சிவன் கோயிலில் எப்படி வலம் வந்து வணங்க வேண்டும்?

மாதந்தோறும் இரு முறை பிரதோஷம் வருகிறது. பிரதோஷ நாள் மகிமை நெடுங்காலங்களுக்கு முன் சித்தர்கள் மட்டும் வழிபாடு செய்து வந்தனர். அதன் பின்னர் சித்தர்கள் வழியில், ஆன்மிக…

சிவபெருமான் எடுத்த 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள்!

     சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே…

தீபம் ஏற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தினால் பலன் அதிகம்? தீபம் ஏற்ற வேண்டிய திசைகள்

நாம் அன்றாட வாழ்க்கையில் இறை நம்பிக்கை தான் நம்மை பல நேரங்களில் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. நம் வீட்டில் இறை வழிபாடு…

இந்த மந்திரத்தை உச்சரித்தால் தடை நீங்கி வெற்றி பெறலாம் !

சில காரியங்கள் நாம் என்ன முயற்சி செய்தாலும், ஏதேனும் ஒரு சில தடங்கள் ஏற்படுதல், தள்ளிச் செல்லுதல் என முயற்சிகள் வீணாக போகக் கூடிய நிலை நீடித்திருக்கும்.…