Category: சேலம் செய்திகள்

தி.மு.க சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

  சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பூலாவரி,உத்தமசோழபுரம்,கல்ப்பாரபட்டி,இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் தி.மு.க வின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசியை …

முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்.எல் .ஏ அருள்

சேலம்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  சூரமங்கலம் மண்டலத்தில் மருந்தடிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் நிவாரணப்பொருட்களை வழங்கி பாதுகாப்புடன் பணிபுரியுமாறும்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர். ஜெகநாதனை பல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப்…

மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சி பணியில் எம்.எல்.ஏ இராஜேந்திரன்.

     சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில்  மாற்று திறனாளிகளுக்கான பள்ளிகூடம் அமைய இருக்கும் இடங்களை அரசு அதிகாரிகளுடன் சென்று கட்டமைப்புகள்  குறித்து…

சேலம்: மேற்கு சட்டமன்ற தொகுதி அரும்பணியில் அருள்

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 5வது கோட்டம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஓடையை தூர்வார வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று  அதிகாரியிடம் பேசி…

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் தம்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி

  சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் 911 குடும்ப அட்டைதாரர்களுக்கு  5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வை ஒன்றிய கழக பொறுப்பாளர் A…

பிறந்து இரண்டாவது நாளே திருடுபோன குழந்தையை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.…

இன்ஸ்பெக்டர்களுக்கு , சேலம் போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவு

சேலம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அபினவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்று கொண்டார். அன்று முதல் சேலம் மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு…

சேலம் உருக்காலை வளாகத்தில் கோவிட்கேர் சென்டர் திறப்பு

சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட…