Category: தமிழ்நாடு

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்வை…

பேருந்தில் சென்றால் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும்: டி.ஜி.பி சைலேந்திரபாபு IPS

தனிப்பட்ட காரணங்களுக்காக பேருந்தில் பயணிக்கும் போது காவல்துறையினர்  டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் தனது சொந்த தேவைக்காக பயணம்…

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு!அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த்

சென்னை:  போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இன்று காலை அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாத்த படப்பிடிப்பு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை…

ஈரோடு: காட்டுபன்றிகறி கொண்டு சென்ற 3 பேருக்கு 70 ஆயிரம் அபராதம் 

ஈரோடு : சத்தியமங்கலம்  அடுத்த கேர்மாளம் வனச்சோதனைசாடியில் காட்டுபன்றிகறி கொண்டு சென்ற 3 பேருக்கு 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது ஈரோடு மவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்…

ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் ஈரோடு  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு

     ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார் தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சியில்  கட்டபட்டுவரும் 26 பசுமை…

ஈரோடு: தாளவாடி அருகே மின்கம்பி மீது முறிந்து விழுந்த மரம்  விடிய விடிய மின்சாரம் துண்டிப்பு

     ஈரோடு மாவட்டம் தாளவாடி இருந்து தொட்டகாஜனூர்  செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் சில மரங்கள் காய்ந்து பட்டுபோய் கிடக்கிறது இந்நிலையில் நேற்று…

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய துணைப்பொதுச்செயலாளருமான  திரு. பழனியப்பன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக-வில்…

தாளவாடி மலைப்பகுதியில் ஆட்சியர்  கிருஷ்ணணுன்ணி ஆய்வு..

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்…

ஆசனூர் அருகே வாகனத்தை வழிமறைத்த யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் வனப்பகுதி சாலையை அடிக்கடி…