Category: தமிழ்நாடு

“மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து இனி ஒரு பைசா கூட பெறப்படாது”அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதியதாக மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால், தற்போது அந்த செலவினங்களை…

கர்நாடக மதுப்பாட்டில் கடத்தல் எதிரொலி: வேட்டைத்தடுப்பு காவலர்களை பரிசோதிக்கும் போலீசார்

தமிழகத்தில் 27 மாவட்டங்களை தவிர ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று 500 ஆக நீடிப்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில்லை. இதனால் கர்நாடகத்தில் இருந்து அதிகளவில்…

தாளவாடியில் குடிநீர் தட்டுபாடு எதிரொலி உடனடி தீர்வு..

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்டது கும்டாபுரம் கிராமம் இங்கு சுமார் 300 க்கும் மேட்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால்…

திம்பம் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையைக் கடந்த பெண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி. சிறுத்தையின் உடலை மீட்டு…

சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு I.P.S கடந்து வந்த பாதை

       இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி அடுத்த சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர…

திருப்பூர் மூத்த பத்திரிக்கையாளர் மறைவுக்கு நம்ம சேலம் சார்பாக இரங்கல்!!!

இன்று  காலமான திருப்பூர் மூத்த பத்திரிக்கையாளர் திரு. ஜஹாங்கீர் அவர்கள் மறைவுக்கு நம்ம சேலம் சார்பாக இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக திரு.பீட்டர் அல்போன்ஸ் நியமனம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தியமைத்து சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பிறந்து இரண்டாவது நாளே திருடுபோன குழந்தையை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.…

பழங்குடியினருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி

கூடலூர் , ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பழங்குடினருக்கு மாவட்ட ஆட்சியரின் தனி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் வீடு வீடாக சென்று பழங்குடியினர்…

தமிழகம் முழுவதும் இ.பதிவு கட்டாயம்.இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு  என்பதால் Epass மற்றும் Eregistion கட்டாயமாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள்/நாடுகளிலிருந்து  தமிழ் நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும்…