Category: தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களில் அவசியம் பின்பற்ற வேண்டியவை – மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

வழிபாட்டு தலங்களில் அவசியம் பின்பற்ற வேண்டியவை – மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.…

பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சார்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம்

01.01.2020 இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாரதிய ஹிந்து பரிவார் அமைப்பின் சார்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பான அன்னதானம் செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் மோகன், மாவட்டச்…

மதுரை தேவர் ஜெயந்தி விழா

அக்டோபர்-30 தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் இளைஞரணி மதுரை மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் அவர்களின் ஏற்பாட்டில்…

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்திவு தொடங்கியது. மேலும் 5.71…

தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்ட காவல்துறையின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணி வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், அரூர்(தனி) சட்டமன்ற இடை தேர்தலிலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அரூர் பகுதியில்…

இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு

  இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க மறுப்பு சென்னை: இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.…

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் * உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து * தேச துரோக வழக்கு பதிவு செய்ய…

அற்புதம்மாள் நடத்தவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : வைகோ

7 பேர் விடுதலைக்காக அற்புதம்மாள் நடத்தவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர்…

ஏழைகளுக்கு ரூ.இரண்டாயிரம் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்த மனுவை…

சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமி

சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி* உ.பி.: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில்  விவசாயிகளுக்கு ரூ6,000 நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி…