Category: தமிழ்நாடு

ஒரு ஆண்டில் தமிழகத்தில் 200 பேர் தற்கொலை கலங்கிக்கிடக்கும் காவல்துறை

*ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்* அடால்ப் ஹிட்லர்….. ச்சும்மா…பெயரைக் கேட்டவுடனே அதிருதில்ல… வசனத்திற்கு பொருத்தமானவர். அவரின் பெயரைக் கேட்டு உலக நாடுகள் நடுங்கின. 1918ம் ஆண்டு யுத்தத்தில் ஜெர்மனி…

திருமண பதிவுக்கு மணமக்கள் வரவேண்டிய அவசியம் இல்லை: பதிவுத்துறை உத்தரவு!

*திருமண பதிவுக்கு மணமக்கள் வரவேண்டிய அவசியம் இல்லை: பதிவுத்துறை உத்தரவு* சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திருமண பதிவுக்காக மணமக்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கான உரிய…

ஊடக உரிமை குரல் கூட்டம்

திருச்சியில் ‘ஊடக உரிமை குரல்’ என்ற நிருபர்களின் தன்னெழுச்சி கூட்டம் இன்று மாலை (10.02.2019) 4 மணிக்கு தொடங்கியது. பல சங்கங்களில் இருந்தும் பத்திரிகையாளர்களின் உரிமைக்காக ஒருமித்த…

எதிா் கட்சி தலைவா் மு.க. ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

  வேலூர் அருகே எதிா் கட்சி தலைவா்  மு.க. ஸ்டாலின் சென்ற கார் விபத்துக்குள்ளானது *  திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்ற கார்…

தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்னையால் ஓசூரில் மக்கள் அவதி

ஓசூர்: தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரியில் நீர் திறந்து விட்ட விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள், இன்று 19வது நாளாக தினசரி 4…

தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கூட்டு ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல : நாராயணசாமி

புதுச்சேரி: தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கூட்டு ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். நீதிமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கு பிரச்சனை…

புத்தகப் பையில் ஆயுதக் குவியல்..! மிரள வைத்த சென்னை மாணவர்கள்

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால டிரெண்ட்டாக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல…

சென்னையில் ரஜினியை சந்தித்தார் தோனி!

கிரிக்கெட் வீரர் தோனி தனது வாழ்க்கை பற்றிய ’எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்துள்ளார். திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி முடிந்ததும், நடிகர்…

ராம்குமார் உடலை பாதுகாக்க உத்தரவு!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலை வரும் 30-ம் தேதி வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை சேர்க்கக்கோரிய மனுவில் இந்த…