Month: September 2016

குப்பை கிடங்கு வசதி இல்லாத நரசிங்கபுரம்: அடிப்படை வசதிகளுக்கு போராடும் பரிதாபம்

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் நகராட்சியில், சுகாதாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதியில்லாததால், முழு அளவில் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டும் பயனில்லை. சேலம், நரசிங்கபுரம் இரண்டாம் நிலை நகராட்சியில், 18 வார்டுகள்…

பாலம் இல்லை: சாக்கடையில் செல்லும் அவலம்

பி.என்.பட்டி: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்தில், கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்படாததால், மக்கள், சாக்கடையை கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. மேட்டூர் தாலுகா, பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து மற்றும்…

மாணவி பலாத்காரம்: பெயின்டர் கைது

அம்மாபேட்டை: பள்ளி மாணவியை கடத்திச்சென்று, பலாத்காரம் செய்த பெயின்டரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த, 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில்,…

டாஸ்மாக்கில் திடீர் தீ: குடிமகன்கள் கூச்சல்

அம்மாபேட்டை: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, டாஸ்மாக் பாரில், திடீரென தீ பிடித்ததால், குடிமகன்கள் கூச்சலிட்டனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கீத் தியேட்டர் அருகில்,…

பெட்ரோல் வீசிய சம்பவம்: நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சேலம்: சேலம், ஜலகண்டாபுரத்தில், செப்., 16ம் தேதி, அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில், மலையம்பாளையத்தை சேர்ந்த, ஆனந்தன் என்ற குட்டி என்பவர், பாலீத்தின் பையில், பெட்ரோலை…

சங்ககிரி டவுன் பஞ்சாயத்தின் 5 ஆண்டு அவலம்: பஸ்கள் வராததால் மூடிக்கிடக்கும் கடைகள்: மக்களின் கனவாகிப்போன சாலை, சாக்கடை: மவுனம் சாதித்தே காலம் கடத்திய தலைவர்

சங்ககிரி: புது பஸ் ஸ்டாண்ட், சமுதாயக்கூடம், ஜி.ஹெச்., சாலை உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளதால், சங்ககிரி டவுன் பஞ்சாயத்து மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சங்ககிரி பேரூராட்சியில்…

4ஜி எல்டிஇ ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மற்றொரு புதிய கேன்வாஸ் 5 லைட் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 லைட் ஸ்மார்ட்போன் ரூ.6,499 விலையில் ஸ்நாப்டீல் இணையதளம் வழியாக…

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்கும் இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா எச்டி என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டெக்ஸ் அக்வா எச்டி ஸ்மார்ட்போனின் விலை விவரங்களுடன் நிறுலனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, ஸ்மார்ட்போன் கிடைக்கக்கூடிய…

தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்னையால் ஓசூரில் மக்கள் அவதி

ஓசூர்: தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரியில் நீர் திறந்து விட்ட விவகாரம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள், இன்று 19வது நாளாக தினசரி 4…

மொபைல் போன்

மொபைல் போன் கதிரியக்கம் காரணமாக தூக்கமின்மை, தலைவலி, குழப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொபைல் இல்லாமல் இருக்கும் போதும், சிக்னல் இல்லாத போதும் ஒருவித…