திருச்சியில் ‘ஊடக உரிமை குரல்’ என்ற நிருபர்களின் தன்னெழுச்சி கூட்டம் இன்று மாலை (10.02.2019) 4 மணிக்கு தொடங்கியது. பல சங்கங்களில் இருந்தும் பத்திரிகையாளர்களின் உரிமைக்காக ஒருமித்த குரலாக இந்த சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது குறிப்பிடதக்கது. இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களின் உரிமைக்காக போராடும் தமிழன் வடிவேல், ராபர்ட் ராஜ், உதய்சிங் மற்றும் பத்திரிகையாளர்களின் முதல் முயற்சிக்கு நம்ம சேலம் மற்றும் முத்தமிழ் டிவியின் சார்பாக வாழ்த்துக்கள்.


