Month: June 2021

சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு I.P.S கடந்து வந்த பாதை

       இன்று காலை 11.30 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி அடுத்த சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர…

மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சி பணியில் எம்.எல்.ஏ இராஜேந்திரன்.

     சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில்  மாற்று திறனாளிகளுக்கான பள்ளிகூடம் அமைய இருக்கும் இடங்களை அரசு அதிகாரிகளுடன் சென்று கட்டமைப்புகள்  குறித்து…

சேலம்: மேற்கு சட்டமன்ற தொகுதி அரும்பணியில் அருள்

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 5வது கோட்டம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஓடையை தூர்வார வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று  அதிகாரியிடம் பேசி…

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்

சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் தம்…

திருப்பூர் மூத்த பத்திரிக்கையாளர் மறைவுக்கு நம்ம சேலம் சார்பாக இரங்கல்!!!

இன்று  காலமான திருப்பூர் மூத்த பத்திரிக்கையாளர் திரு. ஜஹாங்கீர் அவர்கள் மறைவுக்கு நம்ம சேலம் சார்பாக இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக திரு.பீட்டர் அல்போன்ஸ் நியமனம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தியமைத்து சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி

  சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் 911 குடும்ப அட்டைதாரர்களுக்கு  5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வை ஒன்றிய கழக பொறுப்பாளர் A…

பிறந்து இரண்டாவது நாளே திருடுபோன குழந்தையை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.…

பழங்குடியினருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி

கூடலூர் , ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பழங்குடினருக்கு மாவட்ட ஆட்சியரின் தனி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் வீடு வீடாக சென்று பழங்குடியினர்…

இன்ஸ்பெக்டர்களுக்கு , சேலம் போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவு

சேலம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அபினவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்று கொண்டார். அன்று முதல் சேலம் மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு…