Category: சேலம் செய்திகள்

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இரா.ராஜேந்திரன்BA ,B.L, MLA அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அயோத்தியாப்பட்டணம் GPR ராஜா, பொன்னம்மாபேட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் இரா.மணிவண்ணன், பட்டைகோயில்…

சேலம் காவல் ஆணையாளராக நஜ்மல் ஹோடா நியனம்

சேலம் மாநகரத்தின் காவல்துறை புதிய ஆணையாளராக நஜ்மல் ஹோடா IPS நியமனம்.சேலம் மாநகரத்தின் காவல்துறை ஆணையாளராக இருந்த சந்தோஷ் குமார் IPS தமிழக வடக்கு மண்டல ஐஜி…

அபராத விழிப்புணர்வில் முனைப்பு காட்டும் காவல்துறை

தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து வரும் வேளையில் 1/06/2021 முதல் மொத்த வணிக கடைக்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தளர்வுக்கு முதல் நாளான இன்றே ஊரடங்கு விதிமுறைகளை…

விரைவாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய பொதுமக்கள்…

இன்று சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏற்காடு பிரதான சாலையில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக மரம் அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்க்கட்சி சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து சேலத்தில்…

இறைச்சி விற்பனை கடைகளில்கொரானா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அவலம்:கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?

  நாடு முழுவதும் கொரானா பெருந்தொற்று உச்சம் அடைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊரடங்கு தளர்வையொட்டி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஜான்சன்…

கன்னங்குறிச்சி பேரூராட்சியில் தொற்று பரவும் அபாயம்

கன்னங்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்புறம் குளம் போல் மழை நீரும் சாக்கடை நீரும் மருத்துவ…

சேலம் மாவட்டத்தில் சேவா பாரதி சார்பாக நலத்திட்ட உதவிகள்

சேவா பாரதி சேலம் தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் மயான பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முதற்கட்டமாக நகரில் உள்ளவர்களுக்கு மட்டும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பலன் யாருக்கு?

சேலம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மணிமுத்தாறு கரையோர காய்கறி கடைகளை அகற்றி உத்தரவிட்ட இடத்தில் ஓஹோ வென்று கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு சமூக…

சபாஷ் போலீஸ்

சேலம்  செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட்  பகுதியில் சமூக இடைவெளியின்றி வாகனத்திலும்,கால்நடையாகவும் நெருக்கமாக செல்வோரை அழைத்து கண்டிப்போடும்,நோயின்  வீரியதாக்கத்தை விளக்கி  விழிப்புணர்வு அறிவுரைகளை கூறி எச்சரித்து அனுப்பும் காவலர் எஸ்.சிவக்குமார்.