சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.