ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார் தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சியில் கட்டபட்டுவரும் 26 பசுமை…
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார் தாளவாடி அடுத்த ஆசனூர் ஊராட்சியில் கட்டபட்டுவரும் 26 பசுமை…
சேலத்தில் நேற்று இரவு முதல் காலை வரை கன மழை கொட்டி தீர்த்தது. வெப்ப சலனம் காரணமாக சேலத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது .அதன்படி சேலம் மாவட்டம் முழுவதும் 55…
ஈரோடு மாவட்டம் தாளவாடி இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன இதில் சில மரங்கள் காய்ந்து பட்டுபோய் கிடக்கிறது இந்நிலையில் நேற்று…
தமிழகம் முழுக்க பெட்ரோல் டீசல் விலையுயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம். சேலம் மாவட்ட தேமுதிக சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர்…
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் நாளை (04/07/2021) ஞாயிற்று கிழமை சேலத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என…
முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய துணைப்பொதுச்செயலாளருமான திரு. பழனியப்பன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக-வில்…
சேலத்தில் காமராஜ் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாமை சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இக்கொரோனா தடுப்பூசி போட…
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெறபட்ட மனுக்கள் தொடர்பான ஆலோனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.…
சேலம் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் இன்று தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிசாவடி காந்திநகர் , திருவாக்கவுண்டவுர் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மூலக்காடுபள்ளம்,ஆகிய…