தாளவாடி மலைப்பகுதியில் ஆட்சியர் கிருஷ்ணணுன்ணி ஆய்வு..
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் வனப்பகுதி சாலையை அடிக்கடி…
தமிழகத்தில் 27 மாவட்டங்களை தவிர ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று 500 ஆக நீடிப்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில்லை. இதனால் கர்நாடகத்தில் இருந்து அதிகளவில்…
கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k. பழனிச்சாமி அவர்களால் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு …
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் இன்று தற்போது பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற பின் கொரோனவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை ,கல்வி கட்டணம் ஆகியவற்றில் முன்னுரிமை…
இன்று சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3வது கோட்டம் தெய்வானை நகர்,அவ்வை நகர், மோளகரட்டு காடு ஆகிய பகுதியில்…
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்டது கும்டாபுரம் கிராமம் இங்கு சுமார் 300 க்கும் மேட்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால்…
சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையைக் கடந்த பெண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி. சிறுத்தையின் உடலை மீட்டு…
சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை பிரிவில் அதிநவீன குடல் உள்நோக்கு…