Tag: covid-19

பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் (PCV)தடுப்பூசி: பெற்றோரே உஷார்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கியது. முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று துவக்கி…

சேலம் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் இல்லை

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் நாளை (04/07/2021) ஞாயிற்று கிழமை சேலத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என…

சேலம்: கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில் காமராஜ் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாமை சேலம் மாநகராட்சி ஆணையாளர்  திரு.கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இக்கொரோனா தடுப்பூசி போட…

கர்நாடக மதுப்பாட்டில் கடத்தல் எதிரொலி: வேட்டைத்தடுப்பு காவலர்களை பரிசோதிக்கும் போலீசார்

தமிழகத்தில் 27 மாவட்டங்களை தவிர ஈரோடு,திருப்பூர்,கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று 500 ஆக நீடிப்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படுவதில்லை. இதனால் கர்நாடகத்தில் இருந்து அதிகளவில்…

சித்த மருத்துவ துறையின் சார்பாக மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

இன்று மருத்துவர்கள்  தினத்தை முன்னிட்டு சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சித்தா  சிறப்பு கோவிட் மையத்திலிருந்து இருந்து இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்ற…

முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்.எல் .ஏ அருள்

சேலம்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  சூரமங்கலம் மண்டலத்தில் மருந்தடிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் நிவாரணப்பொருட்களை வழங்கி பாதுகாப்புடன் பணிபுரியுமாறும்…

சேலம் உருக்காலை வளாகத்தில் கோவிட்கேர் சென்டர் திறப்பு

சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட…

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இரா.ராஜேந்திரன்BA ,B.L, MLA அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அயோத்தியாப்பட்டணம் GPR ராஜா, பொன்னம்மாபேட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் இரா.மணிவண்ணன், பட்டைகோயில்…

தமிழகத்தில் மேலும் சிலதளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது . ஜீன்7 முதல் ஜீன்14 ஆம் தேதி காலை 6மணி வரை தளர்வுகளோடு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது…

அபராத விழிப்புணர்வில் முனைப்பு காட்டும் காவல்துறை

தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து வரும் வேளையில் 1/06/2021 முதல் மொத்த வணிக கடைக்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தளர்வுக்கு முதல் நாளான இன்றே ஊரடங்கு விதிமுறைகளை…