Tag: covid-19

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பணிகள் குறித்து ஆய்வு…

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்க்கட்சி சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து சேலத்தில்…

இறைச்சி விற்பனை கடைகளில்கொரானா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அவலம்:கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?

  நாடு முழுவதும் கொரானா பெருந்தொற்று உச்சம் அடைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊரடங்கு தளர்வையொட்டி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஜான்சன்…

கன்னங்குறிச்சி பேரூராட்சியில் தொற்று பரவும் அபாயம்

கன்னங்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்புறம் குளம் போல் மழை நீரும் சாக்கடை நீரும் மருத்துவ…

சேலம் மாவட்டத்தில் சேவா பாரதி சார்பாக நலத்திட்ட உதவிகள்

சேவா பாரதி சேலம் தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் மயான பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முதற்கட்டமாக நகரில் உள்ளவர்களுக்கு மட்டும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பலன் யாருக்கு?

சேலம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மணிமுத்தாறு கரையோர காய்கறி கடைகளை அகற்றி உத்தரவிட்ட இடத்தில் ஓஹோ வென்று கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு சமூக…

சபாஷ் போலீஸ்

சேலம்  செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட்  பகுதியில் சமூக இடைவெளியின்றி வாகனத்திலும்,கால்நடையாகவும் நெருக்கமாக செல்வோரை அழைத்து கண்டிப்போடும்,நோயின்  வீரியதாக்கத்தை விளக்கி  விழிப்புணர்வு அறிவுரைகளை கூறி எச்சரித்து அனுப்பும் காவலர் எஸ்.சிவக்குமார்.

சேலத்தில் கொரோனா சிகிச்சை குறித்து முதலமைச்சர் ஆய்வு

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கை ஆக்சிஜசன் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.கொரோனா சிறப்பு சிகிச்சை…

தமிழகம் முழுவதும் இ.பதிவு கட்டாயம்.இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு  என்பதால் Epass மற்றும் Eregistion கட்டாயமாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள்/நாடுகளிலிருந்து  தமிழ் நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும்…

சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும்…