Tag: dmk

கெங்கவல்லி பேரூராட்சி திமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு  கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்…

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமண விழா

சேலம் மாவட்டம், சுகவனேஸ்வரர் கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமண விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)…

புதிதாக பொறுப்பேற்ற பேரூராட்சி செயல் அலுவலர்க்கு பேரூராட்சி செயலாளர் நேரில் சந்தித்து வாழ்த்து

கெங்கவல்லி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்ற மயில்வாகனம் அவர்களுக்கு கெங்கவல்லி பேருர் கழக செயலாளர்  பாலமுருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற…

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்வை…

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய துணைப்பொதுச்செயலாளருமான  திரு. பழனியப்பன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுக-வில்…

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வு

சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூர் பகுதியில் திமுகவின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் தி.மு.க…

“மின் கம்பங்கள் அமைக்க பொதுமக்களிடம் இருந்து இனி ஒரு பைசா கூட பெறப்படாது”அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதியதாக மின் கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால், தற்போது அந்த செலவினங்களை…

போஸ்டர் ஒட்டிய கரங்களை… நாளிதல் ஒட்டி அழகு பார்க்கும் ஆளும் கட்சி தலைமை…

  கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி k. பழனிச்சாமி அவர்களால்  சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக  உருவாக்கப்பெற்ற ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு …

சேலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை  மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு…