Tag: dmk

தி.மு.க சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

  சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பூலாவரி,உத்தமசோழபுரம்,கல்ப்பாரபட்டி,இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் தி.மு.க வின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசியை …

தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக திரு.பீட்டர் அல்போன்ஸ் நியமனம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தை திருத்தியமைத்து சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி

  சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் 911 குடும்ப அட்டைதாரர்களுக்கு  5கிலோ அரிசி வழங்கும் நிகழ்வை ஒன்றிய கழக பொறுப்பாளர் A…

சேலம் உருக்காலை வளாகத்தில் கோவிட்கேர் சென்டர் திறப்பு

சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட…

சேலத்தில் கொரோனா சிகிச்சை குறித்து முதலமைச்சர் ஆய்வு

சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கை ஆக்சிஜசன் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.கொரோனா சிறப்பு சிகிச்சை…

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் நாளை வருகை

      தி.மு.க. சார்பில் தமிழகமெங்கும் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான இடங்களில் மக்கள் கிராமசபை கூட்டங்கள்…

திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று

சேலம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு…

நாளை விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார் :பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி அறிக்கை

விவசாயிகளை நசுக்குகின்ற வகையில், விவசாய விரோத சட்டங்களை, மோடி அரசு இயற்றியதால் விவசாய நாடான இந்தியாவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சர்க்காரின் தலைநகரம் விவசாயிகளால் முற்றுகையிடப்…