Month: July 2021

சித்த மருத்துவ துறையின் சார்பாக மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

இன்று மருத்துவர்கள்  தினத்தை முன்னிட்டு சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சித்தா  சிறப்பு கோவிட் மையத்திலிருந்து இருந்து இன்று குணமடைந்து வீட்டிற்கு சென்ற…

தாளவாடியில் குடிநீர் தட்டுபாடு எதிரொலி உடனடி தீர்வு..

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஊராட்சிக்கு உட்பட்டது கும்டாபுரம் கிராமம் இங்கு சுமார் 300 க்கும் மேட்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால்…

மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அருள் எம்.எல்.ஏ

இன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சியில் கொரானா எதிர்ப்பு பணியினை  மிகச் சிறப்பாக தலைமை தாங்கி நடத்தி கொரோனா பரவலை குறைத்த  மாநகராட்சி தலைமை…

சேலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவை  மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு…

திம்பம் அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே சாலையைக் கடந்த பெண் சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி. சிறுத்தையின் உடலை மீட்டு…

சேலம் அரசு மருத்துவமனையில் 6கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன கருவிகள்

     சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை பிரிவில் அதிநவீன குடல் உள்நோக்கு…

சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்ட பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு அலுவலர்கள் 7பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீர்மிகு நகர திட்டத்தில், சேலம் மாநகராட்சி பகுதிகளில், 965 கோடியே, 87 லட்சம் ரூபாய் மதிப்பில், 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், 234 கோடியே, 89…

தி.மு.க சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வு

  சேலம் மாவட்டம்  வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பூலாவரி,உத்தமசோழபுரம்,கல்ப்பாரபட்டி,இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் தி.மு.க வின் “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசியை …

முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்.எல் .ஏ அருள்

சேலம்  மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  சூரமங்கலம் மண்டலத்தில் மருந்தடிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இரா.அருள் நிவாரணப்பொருட்களை வழங்கி பாதுகாப்புடன் பணிபுரியுமாறும்…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் ஆர். ஜெகநாதனை பல்கலைக்கழக வேந்தரும், தமிழகஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். ஜெகநாதன்பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்தப்…