சேலம் உருக்காலை வளாகத்தில் கோவிட்கேர் சென்டர் திறப்பு
சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட…
சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட்கேர் சென்டரை மாண்புமிகு அமைச்சர் v.செந்தில்பாலாஜி அவர்கள் திறந்து வைத்தார். சேலம் மாவட்ட…
தமிழகத்தில் முழு ஊரடங்கு தொடர்ந்து வரும் வேளையில் 1/06/2021 முதல் மொத்த வணிக கடைக்கு தளர்வுகளை அரசு அறிவிக்க தளர்வுக்கு முதல் நாளான இன்றே ஊரடங்கு விதிமுறைகளை…
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்க்கட்சி சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து சேலத்தில்…
சேவா பாரதி சேலம் தமிழ்நாடு சார்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் மயான பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன முதற்கட்டமாக நகரில் உள்ளவர்களுக்கு மட்டும்…
சேலம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மணிமுத்தாறு கரையோர காய்கறி கடைகளை அகற்றி உத்தரவிட்ட இடத்தில் ஓஹோ வென்று கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு சமூக…
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 12வது வார்டு கோர்ட்ரோடு காலணியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர் மற்றும் சித்த மருத்துவர்கள்…
சேலம்: தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் காலதாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ரசீதுடன் சம்பளம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன…
தலைவாசல் அருகே ஆறகளூர் பெருமாள் கோவிலின் அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தலைவாசல் அருகே ஆறகளூரில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சேலம்…
சேலம் 4 ரோடு அருகே உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. அதே போல மாரியம்மன் கோவிலிலும் திருட முயற்சி நடந்தது. சேலம்…
சேலம்: காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் விடிய விடிய காவல் நிலையத்தில் காத்திருந்தும் போலீஸார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்…