Month: May 2021

தமிழகம் முழுவதும் இ.பதிவு கட்டாயம்.இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு  என்பதால் Epass மற்றும் Eregistion கட்டாயமாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள்/நாடுகளிலிருந்து  தமிழ் நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும்…

சேலம் மாநகராட்சி சார்பில் தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம் திறப்பு

  சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகராட்சி சார்பாக தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம்(DRIVE -IN RT- PCR)ஏற்பாடு…

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மாற்றம்: சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு

தமிழகத்தில் மதுரை,விருதுநகர்,சேலம்  உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை  இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஆணையின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…

சேலம் மாவட்ட கலெக்டராக கார்மேகம் IAS நியமனம்.தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

தமிழகத்தில் மதுரை ,சேலம் ,திருச்சி,கடலூர்,தர்மபுரி ஆகிய  5 மாவட்ட கலெக்டர்களை அதிரடியாக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு இதுவரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த ராமன் IAS…

சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும்…

சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி செவிலியர்களின் கண்ணீர் வடிக்கும் அவலநிலை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் செவிலிய மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவமனையில் பயிற்சி பணியாற்றி வருகின்றனர்.இவர்களில் 4 பேருக்கு கொரானா தொற்று…

இந்து அறநிலையத்துறை சார்பில் சேலத்தில் கோயில்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது

சேலம் மாவட்ட அன்னதான திருக்கோயில்கள் மற்றும் சேலம், வாழப்பாடி, ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் அரசு மருத்துவமனைகளில் 2680 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 450…

சமூகப்பணியில் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர்

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகில் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் மயானத்தையொட்டி பழமைவாய்ந்த புளியமரம் ஒன்று இன்று பெய்த மழையில் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது.இக்கொரானா காலகட்டத்தில் முழுஊரடங்கிலும்…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபல பட்டிமன்ற நடுவரும்.. பேச்சாளரும்.. சிந்தனையாளரும்..வார்த்தை ஜால அரசரும். அனைவரையும் கவரும் பேச்சாளருமான வழக்கறிஞர் முனைவர். திரு.கலைஅமுதன் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இறை அருளால்…