சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகில் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் மயானத்தையொட்டி பழமைவாய்ந்த புளியமரம் ஒன்று இன்று பெய்த மழையில் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது.இக்கொரானா காலகட்டத்தில் முழுஊரடங்கிலும் சமூக பற்றுடன் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் ஏனைய காவலர்கள் களமிறங்கி மரத்தை துரிதமாக அப்புறப்படுத்தும் காட்சி.



