இந்தியாவின் 2ஆவது சிறந்த காவல் நிலையம்… சேலம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
தேசிய அளவில் 2ஆம் இடம்: தேசியஅளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் விருது பெற்றுள்ளது. தேசிய அளவில் 2020 ஆம்…
தேசிய அளவில் 2ஆம் இடம்: தேசியஅளவில் இரண்டாவது சிறந்த காவல் நிலையமாக சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் விருது பெற்றுள்ளது. தேசிய அளவில் 2020 ஆம்…
விவசாயிகளை நசுக்குகின்ற வகையில், விவசாய விரோத சட்டங்களை, மோடி அரசு இயற்றியதால் விவசாய நாடான இந்தியாவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சர்க்காரின் தலைநகரம் விவசாயிகளால் முற்றுகையிடப்…
தலைவாசல் அருகே ஆறகளூர் பெருமாள் கோவிலின் அழிந்துபோன சிவன் கோவிலின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தலைவாசல் அருகே ஆறகளூரில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சேலம்…
சேலம் 4 ரோடு அருகே உள்ள காளியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. அதே போல மாரியம்மன் கோவிலிலும் திருட முயற்சி நடந்தது. சேலம்…
சேலத்தில், குரங்குகளை துன்புறுத்தியதாக வனச்சரகர் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மீதே பதிலுக்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள…
சேலம்: காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் விடிய விடிய காவல் நிலையத்தில் காத்திருந்தும் போலீஸார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்…
ஜுன் 14 – 2020 உலக இரத்த தான தினந்தை முன்னிட்டு ஏ கே சமூக நல அறக்கட்டளை சார்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி…
13.06.2020 சேலம் மாநகரம் பொன்னம்மாபேட்டை ரயில்வே இரண்டாவது கேட் அருகில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம், புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை, விசுவ ஹிந்து பரிசத் இணைந்து…
சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்படுள்ள ஈரடக்கு மேம்பாலம் மற்றும்…
07.06.2020 சேலம் மாநகர் மாவட்டத்தில் மிக மிக சிறப்பாக இலவச மருத்துவ முகாம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் விஸ்வ இந்து பரிசத் சார்பாக சேலம்…