பழங்குடியினருக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி
கூடலூர் , ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பழங்குடினருக்கு மாவட்ட ஆட்சியரின் தனி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் வீடு வீடாக சென்று பழங்குடியினர்…
கூடலூர் , ஸ்ரீ மதுரை ஊராட்சியில் பழங்குடினருக்கு மாவட்ட ஆட்சியரின் தனி ஒதுக்கீட்டின் கீழ் கொரோனா தடுப்பு ஊசி ஒதுக்கப்பட்டது. ஊராட்சியில் வீடு வீடாக சென்று பழங்குடியினர்…
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்க்கட்சி சார்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து சேலத்தில்…
நாடு முழுவதும் கொரானா பெருந்தொற்று உச்சம் அடைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊரடங்கு தளர்வையொட்டி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி ஜான்சன்…
கன்னங்குறிச்சி பேரூராட்சி மெயின் ரோட்டில் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்புறம் குளம் போல் மழை நீரும் சாக்கடை நீரும் மருத்துவ…
சேலம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மணிமுத்தாறு கரையோர காய்கறி கடைகளை அகற்றி உத்தரவிட்ட இடத்தில் ஓஹோ வென்று கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு சமூக…
சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியின்றி வாகனத்திலும்,கால்நடையாகவும் நெருக்கமாக செல்வோரை அழைத்து கண்டிப்போடும்,நோயின் வீரியதாக்கத்தை விளக்கி விழிப்புணர்வு அறிவுரைகளை கூறி எச்சரித்து அனுப்பும் காவலர் எஸ்.சிவக்குமார்.
சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 படுக்கை ஆக்சிஜசன் வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.கொரோனா சிறப்பு சிகிச்சை…
தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் Epass மற்றும் Eregistion கட்டாயமாக்கபட்டுள்ளது. மாவட்டத்திற்குள், மாவட்டத்திற்கு நடுவில் பயணம் மற்றும் மற்ற மாநிலங்கள்/நாடுகளிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழையும் அனைத்து மக்களும்…
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாநகராட்சி சார்பாக தற்காலிக கொரானா நோய்த்தொற்று கண்டறியும் மையம்(DRIVE -IN RT- PCR)ஏற்பாடு…
தமிழகத்தில் மதுரை,விருதுநகர்,சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர்களை இடமாற்றம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த ஆணையின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை…