Tag: #oursalem

முஸ்லிம் எஜுகேஷனல் அசோஸியேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

முஸ்லிம் எஜுகேஷனல் அசோஸியேஷன், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் 17- ஆம் ஆண்டு இலவச…

சேலத்தில் நோய் ஏற்றுமதி மையமாக உருவெடுக்குமோ!? ஏற்காடு சாலை

சேலம்: தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான ஏற்காடு அடிவாரம் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏற்காடு மெயின் ரோட்டில் கொண்டப்பநாயக்கன்பட்டி அருகில் K.K.நகர் காளியம்மன் கோவில் பஸ்…

சேலத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் காவல்துறை அறிவிப்பு

சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு மதுவிலக்கு 14 ( 4 ) -ன்படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 7 நான்கு சக்கர வாகனங்கள்,…

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடல்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி…

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்வை…

அடிப்படை வசதிகள் குறித்து கிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிச்சிபாளையம் தேசிய புனரமைப்பு காலனியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். இன்று அப்பகுதிக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேரில்…

சேலத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொரானா நிவாரணம்

மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொரானா காலங்களில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் தலைமையில் சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அருகில்…

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை  சார்பில் ஏழை மாணவிகள் 25 பேருக்கு கல்வி ஊக்கத் தொகை

  சேலம் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா டாக்டர்.APJ.அப்துல் கலாம் அவர்களின் 6-ம் ஆண்டு  நினைவு தினத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி…

பேருந்தில் சென்றால் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும்: டி.ஜி.பி சைலேந்திரபாபு IPS

தனிப்பட்ட காரணங்களுக்காக பேருந்தில் பயணிக்கும் போது காவல்துறையினர்  டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் தனது சொந்த தேவைக்காக பயணம்…

ஆடி 1 சேலத்தில் மட்டும் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை

ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிப்பு.ஆடி மாதம் பிறக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சேலம் பட்டை கோயில்,…