சேலம்  செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட்  பகுதியில் சமூக இடைவெளியின்றி வாகனத்திலும்,கால்நடையாகவும் நெருக்கமாக செல்வோரை அழைத்து கண்டிப்போடும்,நோயின்  வீரியதாக்கத்தை விளக்கி  விழிப்புணர்வு அறிவுரைகளை கூறி எச்சரித்து அனுப்பும் காவலர் எஸ்.சிவக்குமார்.