சென்னை: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது என்று விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைத்த பின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். மேலும் விஜயகாந்தின் நலம் விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
