சேலம் அருகே பழிக்குப்பழியாக கூலிப்படை கும்பல் தலைவன் 15 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை
சேலம் : சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர் மீது மல்லூர் காவல்நிலையத்தில்…


