Month: June 2020

சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

     சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்படுள்ள ஈரடக்கு மேம்பாலம் மற்றும்…

கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்சினைக்கு 5 நாட்களில் தீர்வு. இதைக் குடித்தால் போதும்!

     இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களின் மூலம், நமக்கு முழுமையான சத்து கிடைக்கப் பெறுவதில்லை. சிறுவயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. கண்பார்வை…

நீங்கள் எந்த நகை போட்டாலும், மத்தவங்க பார்த்து கண்திருஷ்டி வைக்கிறார்களா?இதை செய்ங்க

     சிலபேர் எப்பாடு பட்டு, பணத்தை சேர்த்து, சீட்டு போட்டு ஒரு நகையை வாங்கி கழுத்திலோ, காதிலோ போட்டிருப்பார்கள். சில பேரின் கண் திருஷ்டி மிகவும்…

இலவச ஹோமியபதி மருத்துவ முகாம்

07.06.2020 சேலம் மாநகர் மாவட்டத்தில் மிக மிக சிறப்பாக இலவச மருத்துவ முகாம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் விஸ்வ இந்து பரிசத் சார்பாக சேலம்…

சேலத்தை சார்ந்த ராணுவ வீரர் பி.மதியழகன் வீரமரணம்

பி.மதியழகன் வீரமரணம் ஜம்மு&காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் சுந்தர்பணி எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் #சேலம்_மாவட்டம்_எடப்பாடி_அருகே #உள்ள_ஸ்ரீரங்கைகாடு_என்ற_ஊரை #சேர்ந்த_நமது_ராணுவ_வீரர் #பி_மதியழகன்_வீர_மரணமடைந்தார். பாகிஸ்தான் படையினர் கடந்த சில நாட்களாக…

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் யோகி ஜி

‘பாரதம் போற்றும் வீரத்திருமகன்’ #யோகி_ஆதித்யநாத்_ஜி அவதரித்த தினம் . 303 MP Lok sabha, 1323 MLA களை மக்கள் பிரதிநிதிகளாக கொண்ட இந்தியாவின் வலிமை வாய்ந்த…

வழிபாட்டு தலங்களில் அவசியம் பின்பற்ற வேண்டியவை – மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

வழிபாட்டு தலங்களில் அவசியம் பின்பற்ற வேண்டியவை – மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.…

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

இன்று பிறந்த நாள் காணும்… இனிய சகோதரர்… வழக்கறிஞர்… சமூக ஆர்வலர்… ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவர்… சகோதரர் அகிலன் அவர்கள் பல்லாண்டு பெரு வாழ்வு வாழ நம்ம சேலம்…

மகாபாரதத்தில் வரும் திரௌபதியைப் பற்றி அறிந்திராத உண்மைகள்

திரௌபதிக்கு எந்த ஒரு அறிமுகமும் புதிதாக தேவையில்லை. அவர் பாண்டவர் ஐவரின் மனைவியாக இருந்தார், மேலும் மகாபாரதப் போர் நடைபெறுவதற்கான முக்கிய காரணியாகவும் இருந்தார். ஆனால் மனித…

விரதங்களின் வகைகளும் , விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர இறைவனை நினைத்து இருப்பது விரதம்.நம் தேவைக்கு ஏற்றவாறும்,…