Tag: superintendent of police

பிறந்து இரண்டாவது நாளே திருடுபோன குழந்தையை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து தாயின் கண்ணீரை துடைத்த காவல்துறை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சானூர் கிராமத்தை சேர்ந்த அருள்மணி என்பவரின் மனைவி மாலினிக்கு 19.06.2021 அன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.…