Tag: AGRICULTURE

துபாய் பணியை துறந்து தன் சொந்த கிராமத்தில் சேவை புரியும் இளைஞர்!

2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை கஜா புயல் புரட்டிப்போட்டது. வீடுகள் சிதைந்துபோயின. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன. நீர்நிலைகள் அசுத்தமாகி மாசு படிந்தன.…

மாணவர்களுக்கு மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் அதிகாரி!

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்றே போற்றப்படுகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகிலும் பல இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் நல்ல சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு…