சேலத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம்: தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் காலதாமதமின்றி குறிப்பிட்ட தேதியில் ரசீதுடன் சம்பளம் வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன…

